எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண
பக்கங்கள் செல்ல
1.மக்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற 70 குறிப்புகள்
2.அர்த்தமுள்ள கேள்விகள், அறிவு பூர்வமான பதில்கள்!
3.பறையோசை வேர்ட்பிரஸ்-ஆரம்பத்தை நோக்கி தொடருக்கான எதிர் தொடர்
4.உடைந்த சிலுவை
5.உயிர் ஓர் ஆய்வு
6.பரிணாமம் : உண்மையா ஊகமா
7.பரிணாமம் (பல எழுத்தாளர்கள்)
8.இஸ்லாமும் பால்யவிவாகமும்
9.குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கபட்டுள்ளது
10.புதிய ஏற்பாடும் குறைவில்லா குளறுபடிகளும்
1.உடைந்த சிலுவை-பாகம் 1:அறிமுகம்
2.உடைந்த சிலுவை-பாகம் 2: பழைய ஏற்பாடும் கிரேக்க செப்டகணும்
3.உடைந்த சிலுவை-பாகம் 3: பைபிலின் மூலங்கள் ஒரு பார்வை
4.உடைந்த சிலுவை-பாகம் 4: பழைய ஏற்பாடு ஆகமங்களின் எழுத்தரகள்
5.உடைந்த சிலுவை-பாகம் 5: புதிய ஏற்பாடு: ஒர் அறிமுகம்
6.உடைந்த சிலுவை-பாகம் 6: புதிய ஏற்பாடு ஆகமங்களின் எண்ணிக்கை
7.உடைந்த சிலுவை-பாகம் 7: மாற்கு சுவிஷேசம்
8.உடைந்த சிலுவை-பாகம் 8: மார் ஷபா கடிதம்
9.உடைந்த சிலுவை-பாகம் 9: ஏக இறைவனுக்கு வழிபட்ட முதலாம் நூற்றாண்டு முஸ்லிம்கள்
10.உடைந்த சிலுவை-பாகம் 10: போந்தியு பிலாத்தும் இரண்டு ஏசுவும் !!!!!!!!
11.உடைந்த சிலுவை-பாகம் 11: பழைய ஏடுகளில் ஏசுவின் சிலுவை மரணம் மறுக்கப்பட்டதா?
12.உடைந்த சிலுவை-பாகம் 12: கிறித்தவமும் பேய்வணக்கமும்
13.உடைந்த சிலுவை-பாகம் 13: இஸ்லாம் கூறும் யூத கிறித்தவ வேதம்
14.உடைந்த சிலுவை-பாகம் 14: மெசோரெடிக் ஏடுகளும் பழைய ஏற்பாடும்
15.உடைந்த சிலுவை-பாகம் 15: மூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள புதிய ஏற்பாடு மூல கையெழுத்து பிரதிகள்
16.இஸ்லாமிய ஆவணங்கள் கூறும் இன்ஜீல்
17.புதிய ஏற்பாட்டின் மொழி குழப்பமும் அது ஏற்படுத்தும் சிக்கலும்
18.ஒத்தமை நற்செய்தி நூல்களும் அது குறித்த அனுமானக் குழப்பங்களும்
19.நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்
20.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மத்தேயுவின் படியான சுவிஷேசம்
21.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மாற்கின் படியான சுவிஷேசம்
22.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- லூக்காவின் படியான சுவிஷேசம்
23.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யோவானின் படியான சுவிஷேசம்
24.கிறித்தவ திருச்சபை பிதாக்களும் மாறுபட்ட புதிய ஏற்பாடும்
25.திருச்சபை பிதாக்களின் மேற்கோள்களும் காணாமல் போன தேவ வாக்குகளும்
26.பவுலின் கடிதங்களின் தொகுப்பும் குழப்பமும்
27.பவுலிய கடித தொகுப்பு குறித்த அனுமானமும் அது பலிதீர்த்த பவுலும்
28.பவுலிய கடிதங்களும் இடைச்செருகல்களும்
29.சர்ச்சைக்குரிய பவுலிய கடிதங்கள்
30.கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யாக்கோபின் நிருபம்
31.யாக்கோபின் நிருபமும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் விமர்சனமும்
32.யாக்கோபின் நிருபமும் சிக்கலை உருவாக்கும் அதன் கிரேக்கமும்
33.கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- 1 பேதுரு
cross tab2
1. ஹிஜ்ரி முதலாம் -இரண்டாம் நூற்றாண்டு அல் குர்ஆன் எழுத்துபிரதிகள்
2. உள்ளத்தில் பாதுக்காக்கப்பட்ட அல் குர்ஆன்
3.பெரும்பான்மை மக்களின் ஓதலும் உஸ்மான்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பும்
4.குர்ஆன் தொகுப்பு குழுவில் ஸைத் பின் ஸாபித்(ரலி)
5.ஸைத் இப்னு ஸாபித்(ரலி) குர்ஆனை தொகுக்க தகுதியற்றவரா?
6.உஸ்மான்(ரலி) அரசாணையும் இப்னு மஸ்ஊத்(ரலி) எதிர்ப்பும் ஏற்பும்
7. ஏழு அஹ்ரூஃபும் ஏழு கிராத்தும்
8.நபி(சல்) அவர்களிடமிருந்து வந்த கிராத்கள்
9.அல் பராஅத் சூராவிற்கு நிகரான சூரா குர்ஆனில் காணவில்லையா?
10. அபூதர்தா(ரலி) அல் லைல் சூராவை (அல் குர்ஆன் 92:3) மாற்றி ஓதினார்களா???
11. நபித்தோழர்கள் இன்றைய குர்ஆனிற்கு மாற்றமாக ஓதினார்களா??!!!!!!!!
12. அல் குர்ஆனில் எழுத்தர் பிழைகளா?
13. கல்லெறி தண்டனை குர்ஆனில் காணவில்லையா???
14. பால்குடி வசனம் குர்ஆனில் காணவில்லையா???
15.இப்னு மஸ்வூத்(ரலி)யும் அவர்களது ஓதலும்
16.அல் ஃபாத்திஹா மற்றும் அல் முஅவ்விததைன் சூராக்கள் குர்ஆனின் பகுதிகளா?
17.உபை இப்னு கஅப்(ரலி)யும் அவர்களது ஓதலும்
18. உபை இப்னு கஅப்(ரலி) முஸ்ஹஃப்பில் அல்ஹஃப்த் மற்றும் அல்ஃஹலா ஸுராக்கள்
19.யமாமா யுத்தத்தில் குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டதா???
20. இப்னு உமர்(ரலி) குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று கூறினார்களா??
21.அல்குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று ஹதீஸ்கள் கூறுகிறதா??
22. சமர்கண்ட் எழுத்துப்பிரதியும் இஸ்லாமோஃபோபுகளும்
23.ஆர்தர் ஜெஃப்ரி “ Materials for the History of the Text of the Qur'ān” நூல் ஆய்வு - பாகம் 1
24.முரண்பாட்டின் மொத்த உருவம் ஆர்தர் ஜெஃப்ரி
25.அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) மட்டும்தான் சாட்சியா???
Friday, September 16, 2016
எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-7 மாற்கு சுவிஷேசம்
எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண
Sunday, September 11, 2016
திருக்குர்ஆன் மலர்கள்: இறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு?
Friday, September 9, 2016
ஹஜ் பயணம் - 3 - "இஹ்ராம்"
-----------------------------
நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களை குறைந்தது வருடம் ஒரு முறையாவது பயிற்சிக்கு அனுப்புவதை பார்க்கலாம்...இது அவர்களின் திறமையை மெருகூட்டி, நிறுவனங்களின் செயல்பாட்டை அதிகப்படுத்தும்.
![]() |
| கத்தார் அரசர் "இஹ்ராம்" உடையுடன் |
தேர்ச்சி அடைந்தவர்கள் சிறந்த மனிதனாகின்றனர், தோல்வி அடைந்தவர்கள் திரும்பவும் அதே வாழ்க்கைக்குச் செல்கின்றனர்.
ஹஜ் பயணம் செல்பவர்களின் முதன்மைச் செயல் இஹ்ராம்.இஹ்ராம் என்பது ஒரு சிறப்பு வாய்ந்த புனித நிலையில் பிரவேசித்தல் (Special State of Purity) என்பதாகும்.
இந்த நிலைக்குச் சென்றவுடன், சில காரியங்கள் தடுக்கப்படுகின்றன. இதில் எந்தக் காரியம் மீறப்பட்டாலும், "இஹ்ராம்" எனும் புனித நிலையை இழந்து விடுகின்றது . இதில் ஆண்கள் வயது, சமூக மற்றும் பொருளாதார வேறுபாடில்லாமல் ஒரே வகையான ஆடையை அணியவேண்டும். இதன் ஒரு அம்சமாகத் தான் ஆண்கள் தைக்கப்படாத இரு வெள்ளை ஆடைகளை அணிவது மற்றும் பெண்கள் இறுக்கமில்லாத, எளிமையான எந்த ஆடைகள் வேண்டுமென்றாலும் அணிந்து கொள்ளலாம்.
ஆடைகளின் விடயத்தில் கண்டிப்பான இந்த சட்டம், பயணிகள் தங்களின் பயணத்திற்கான நோக்கத்தில் தான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்த்திற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுக்கப்படக் கூடாது என்பது தான்.
எப்போது ஒருவர் இந்த ஆடைகளை அணிந்து விட்டாரோ, அப்போதே அவர் சிறப்புவாய்ந்த இந்த புனித நிலையில் பிரவேசித்து விட்டார். இது மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. தன்னுடைய அணுகுமுறையில் மாற்றம் ஏற்படவேண்டும். நோன்பு வைத்துள்ளபோது எவ்வாறு வீண் செயல்களிலிருந்து தவிர்த்துக் கொள்கின்றோமோ, அதை விட அதிகமாக இங்கே பேணுதல் வேண்டும்.
இஹ்ராம் உடை அணிந்துள்ள நிலையில் இறந்துவிட்டால், அந்த உடையை வைத்தே அடக்கம் செய்து விடுவார்கள். எவ்வளவு உயர்ந்த பொறுப்பிலிருந்தாலும் சிறப்பு சலுகைகள் இல்லை...மக்களும் அந்த உடையோடு அடக்கம் செய்வதையே விரும்புகின்றனர்.
20 லட்சத்திற்கும் அதிககமாக பல நாடுகளிலிருந்தும் கூடும் மக்கள், எந்த வித சண்டை சச்சரவுகளிலும் ஈடுபடாமல், ஒரு செடிக்குக் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் களைந்து செல்ல முடிகின்றது என்றால், இந்த பயிற்சித் திட்டத்தின் தாக்கத்தை உணர்ந்து கொள்ளலாம்.
![]() |
| ஹஜ் பயணத்தின் போது இறந்த பெரியவரும், சிறுவனும் |
ஒரே ஊரில் சண்டையிட்டுக் கொள்ளும் இரு நபர்கள் அங்கே சென்றவுடன், சலாத்தைக் (சாந்தியைக்) கொண்டுதான் பேசிக்கொள்ள முடியுமே தவிர, சொந்தக் பகைமையைக் கொண்டு வெறுப்பு காட்ட முடியாது.
உண்மையான "இஹ்ராமை" ஏற்றவர், சக மனிதன் மீது வன்முறை காட்ட முடியாது. அது ஹஜ்ஜின் பயணத்தின் போது மட்டும் அல்ல... வாழ்நாள் முழுவதும் தான்.
மன நிலையில் மாற்றம் ஏற்பட்டவர்கள் பயிற்சியில் வெற்றி கண்டவர்கள்.. எந்த வித மாற்றமும் இல்லை என்றால், தன்னுடைய நேரத்தையும், செல்வத்தையும் வீணடித்தவர்கள்.
பார்க்க: ஹஜ் பயணத் தொடர்


