- சுவர்கத்தில் உணவு மற்றும் பாணம் குறித்து : 20:118, 13:35, 20:119, 52:22, 56:21, 47:15, 38:51, 43:73, 19:62,37:45-48, 52:23, 56:18,19, 83:25-28, 2:25, 36:57, 37:42, 52:22, 55:68, 78:32, 56:20, 69:23, 76:14, 76:5, 76:17, உடைகள் குறித்து: 18:31,22:23,35:33, 44:53, 55:54, 76:12, 76:21 குடியிருப்புகள்: 9:72, 13:29, 39:20, 61:12 உறக்கம் பற்றி: 25:24
- பாதுகாப்பு : 2:25,2:82,3:107,3:136,4:13, 4:122,
5:85, 7:42, இன்னும் ஏராளமான வசனங்கள்.
- அன்பு பாசம், நட்பு, காதல்: தோழர்கள்: 4:69, 7:43,
15:47, பெற்றோர்கள் மற்றும் சந்ததிகள்: 13:23,
- துணைகள்: 2:25, 3:15,4:57, 37:48,49, 38:52, 44:54,
52:20, 55:56.57, 55:70-84, 56:22,23,56:35, 78:32, 36:56,
- இதுவல்லாத ஏனைய தேவைகள் சுவர்க்கவாசிகளுக்கு சுவர்கத்தில் நுழையும் போதே நிறைவேறுகிறது.
mobile பக்கங்களுக்கு செல்ல
1.மக்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற 70 குறிப்புகள்
2.அர்த்தமுள்ள கேள்விகள், அறிவு பூர்வமான பதில்கள்!
3.பறையோசை வேர்ட்பிரஸ்-ஆரம்பத்தை நோக்கி தொடருக்கான எதிர் தொடர்
4.உடைந்த சிலுவை
5.உயிர் ஓர் ஆய்வு
6.பரிணாமம் : உண்மையா ஊகமா
7.பரிணாமம் (பல எழுத்தாளர்கள்)
8.இஸ்லாமும் பால்யவிவாகமும்
9.குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கபட்டுள்ளது
10.புதிய ஏற்பாடும் குறைவில்லா குளறுபடிகளும்
1.உடைந்த சிலுவை-பாகம் 1:அறிமுகம்
2.உடைந்த சிலுவை-பாகம் 2: பழைய ஏற்பாடும் கிரேக்க செப்டகணும்
3.உடைந்த சிலுவை-பாகம் 3: பைபிலின் மூலங்கள் ஒரு பார்வை
4.உடைந்த சிலுவை-பாகம் 4: பழைய ஏற்பாடு ஆகமங்களின் எழுத்தரகள்
5.உடைந்த சிலுவை-பாகம் 5: புதிய ஏற்பாடு: ஒர் அறிமுகம்
6.உடைந்த சிலுவை-பாகம் 6: புதிய ஏற்பாடு ஆகமங்களின் எண்ணிக்கை
7.உடைந்த சிலுவை-பாகம் 7: மாற்கு சுவிஷேசம்
8.உடைந்த சிலுவை-பாகம் 8: மார் ஷபா கடிதம்
9.உடைந்த சிலுவை-பாகம் 9: ஏக இறைவனுக்கு வழிபட்ட முதலாம் நூற்றாண்டு முஸ்லிம்கள்
10.உடைந்த சிலுவை-பாகம் 10: போந்தியு பிலாத்தும் இரண்டு ஏசுவும் !!!!!!!!
11.உடைந்த சிலுவை-பாகம் 11: பழைய ஏடுகளில் ஏசுவின் சிலுவை மரணம் மறுக்கப்பட்டதா?
12.உடைந்த சிலுவை-பாகம் 12: கிறித்தவமும் பேய்வணக்கமும்
13.உடைந்த சிலுவை-பாகம் 13: இஸ்லாம் கூறும் யூத கிறித்தவ வேதம்
14.உடைந்த சிலுவை-பாகம் 14: மெசோரெடிக் ஏடுகளும் பழைய ஏற்பாடும்
15.உடைந்த சிலுவை-பாகம் 15: மூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள புதிய ஏற்பாடு மூல கையெழுத்து பிரதிகள்
16.இஸ்லாமிய ஆவணங்கள் கூறும் இன்ஜீல்
17.புதிய ஏற்பாட்டின் மொழி குழப்பமும் அது ஏற்படுத்தும் சிக்கலும்
18.ஒத்தமை நற்செய்தி நூல்களும் அது குறித்த அனுமானக் குழப்பங்களும்
19.நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்
20.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மத்தேயுவின் படியான சுவிஷேசம்
21.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மாற்கின் படியான சுவிஷேசம்
22.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- லூக்காவின் படியான சுவிஷேசம்
23.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யோவானின் படியான சுவிஷேசம்
24.கிறித்தவ திருச்சபை பிதாக்களும் மாறுபட்ட புதிய ஏற்பாடும்
25.திருச்சபை பிதாக்களின் மேற்கோள்களும் காணாமல் போன தேவ வாக்குகளும்
26.பவுலின் கடிதங்களின் தொகுப்பும் குழப்பமும்
27.பவுலிய கடித தொகுப்பு குறித்த அனுமானமும் அது பலிதீர்த்த பவுலும்
28.பவுலிய கடிதங்களும் இடைச்செருகல்களும்
29.சர்ச்சைக்குரிய பவுலிய கடிதங்கள்
30.கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யாக்கோபின் நிருபம்
31.யாக்கோபின் நிருபமும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் விமர்சனமும்
32.யாக்கோபின் நிருபமும் சிக்கலை உருவாக்கும் அதன் கிரேக்கமும்
33.கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- 1 பேதுரு
1. ஹிஜ்ரி முதலாம் -இரண்டாம் நூற்றாண்டு அல் குர்ஆன் எழுத்துபிரதிகள்
2. உள்ளத்தில் பாதுக்காக்கப்பட்ட அல் குர்ஆன்
3.பெரும்பான்மை மக்களின் ஓதலும் உஸ்மான்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பும்
4.குர்ஆன் தொகுப்பு குழுவில் ஸைத் பின் ஸாபித்(ரலி)
5.ஸைத் இப்னு ஸாபித்(ரலி) குர்ஆனை தொகுக்க தகுதியற்றவரா?
6.உஸ்மான்(ரலி) அரசாணையும் இப்னு மஸ்ஊத்(ரலி) எதிர்ப்பும் ஏற்பும்
7. ஏழு அஹ்ரூஃபும் ஏழு கிராத்தும்
8.நபி(சல்) அவர்களிடமிருந்து வந்த கிராத்கள்
9.அல் பராஅத் சூராவிற்கு நிகரான சூரா குர்ஆனில் காணவில்லையா?
10. அபூதர்தா(ரலி) அல் லைல் சூராவை (அல் குர்ஆன் 92:3) மாற்றி ஓதினார்களா???
11. நபித்தோழர்கள் இன்றைய குர்ஆனிற்கு மாற்றமாக ஓதினார்களா??!!!!!!!!
12. அல் குர்ஆனில் எழுத்தர் பிழைகளா?
13. கல்லெறி தண்டனை குர்ஆனில் காணவில்லையா???
14. பால்குடி வசனம் குர்ஆனில் காணவில்லையா???
15.இப்னு மஸ்வூத்(ரலி)யும் அவர்களது ஓதலும்
16.அல் ஃபாத்திஹா மற்றும் அல் முஅவ்விததைன் சூராக்கள் குர்ஆனின் பகுதிகளா?
17.உபை இப்னு கஅப்(ரலி)யும் அவர்களது ஓதலும்
18. உபை இப்னு கஅப்(ரலி) முஸ்ஹஃப்பில் அல்ஹஃப்த் மற்றும் அல்ஃஹலா ஸுராக்கள்
19.யமாமா யுத்தத்தில் குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டதா???
20. இப்னு உமர்(ரலி) குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று கூறினார்களா??
21.அல்குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று ஹதீஸ்கள் கூறுகிறதா??
22. சமர்கண்ட் எழுத்துப்பிரதியும் இஸ்லாமோஃபோபுகளும்
23.ஆர்தர் ஜெஃப்ரி “ Materials for the History of the Text of the Qur'ān” நூல் ஆய்வு - பாகம் 1
24.முரண்பாட்டின் மொத்த உருவம் ஆர்தர் ஜெஃப்ரி
25.அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) மட்டும்தான் சாட்சியா???
பக்கங்கள் செல்ல
1.மக்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற 70 குறிப்புகள்
2.அர்த்தமுள்ள கேள்விகள், அறிவு பூர்வமான பதில்கள்!
3.பறையோசை வேர்ட்பிரஸ்-ஆரம்பத்தை நோக்கி தொடருக்கான எதிர் தொடர்
4.உடைந்த சிலுவை
5.உயிர் ஓர் ஆய்வு
6.பரிணாமம் : உண்மையா ஊகமா
7.பரிணாமம் (பல எழுத்தாளர்கள்)
8.இஸ்லாமும் பால்யவிவாகமும்
9.குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கபட்டுள்ளது
10.புதிய ஏற்பாடும் குறைவில்லா குளறுபடிகளும்
1.உடைந்த சிலுவை-பாகம் 1:அறிமுகம்
2.உடைந்த சிலுவை-பாகம் 2: பழைய ஏற்பாடும் கிரேக்க செப்டகணும்
3.உடைந்த சிலுவை-பாகம் 3: பைபிலின் மூலங்கள் ஒரு பார்வை
4.உடைந்த சிலுவை-பாகம் 4: பழைய ஏற்பாடு ஆகமங்களின் எழுத்தரகள்
5.உடைந்த சிலுவை-பாகம் 5: புதிய ஏற்பாடு: ஒர் அறிமுகம்
6.உடைந்த சிலுவை-பாகம் 6: புதிய ஏற்பாடு ஆகமங்களின் எண்ணிக்கை
7.உடைந்த சிலுவை-பாகம் 7: மாற்கு சுவிஷேசம்
8.உடைந்த சிலுவை-பாகம் 8: மார் ஷபா கடிதம்
9.உடைந்த சிலுவை-பாகம் 9: ஏக இறைவனுக்கு வழிபட்ட முதலாம் நூற்றாண்டு முஸ்லிம்கள்
10.உடைந்த சிலுவை-பாகம் 10: போந்தியு பிலாத்தும் இரண்டு ஏசுவும் !!!!!!!!
11.உடைந்த சிலுவை-பாகம் 11: பழைய ஏடுகளில் ஏசுவின் சிலுவை மரணம் மறுக்கப்பட்டதா?
12.உடைந்த சிலுவை-பாகம் 12: கிறித்தவமும் பேய்வணக்கமும்
13.உடைந்த சிலுவை-பாகம் 13: இஸ்லாம் கூறும் யூத கிறித்தவ வேதம்
14.உடைந்த சிலுவை-பாகம் 14: மெசோரெடிக் ஏடுகளும் பழைய ஏற்பாடும்
15.உடைந்த சிலுவை-பாகம் 15: மூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள புதிய ஏற்பாடு மூல கையெழுத்து பிரதிகள்
16.இஸ்லாமிய ஆவணங்கள் கூறும் இன்ஜீல்
17.புதிய ஏற்பாட்டின் மொழி குழப்பமும் அது ஏற்படுத்தும் சிக்கலும்
18.ஒத்தமை நற்செய்தி நூல்களும் அது குறித்த அனுமானக் குழப்பங்களும்
19.நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்
20.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மத்தேயுவின் படியான சுவிஷேசம்
21.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மாற்கின் படியான சுவிஷேசம்
22.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- லூக்காவின் படியான சுவிஷேசம்
23.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யோவானின் படியான சுவிஷேசம்
24.கிறித்தவ திருச்சபை பிதாக்களும் மாறுபட்ட புதிய ஏற்பாடும்
25.திருச்சபை பிதாக்களின் மேற்கோள்களும் காணாமல் போன தேவ வாக்குகளும்
26.பவுலின் கடிதங்களின் தொகுப்பும் குழப்பமும்
27.பவுலிய கடித தொகுப்பு குறித்த அனுமானமும் அது பலிதீர்த்த பவுலும்
28.பவுலிய கடிதங்களும் இடைச்செருகல்களும்
29.சர்ச்சைக்குரிய பவுலிய கடிதங்கள்
30.கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யாக்கோபின் நிருபம்
31.யாக்கோபின் நிருபமும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் விமர்சனமும்
32.யாக்கோபின் நிருபமும் சிக்கலை உருவாக்கும் அதன் கிரேக்கமும்
33.கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- 1 பேதுரு
1. ஹிஜ்ரி முதலாம் -இரண்டாம் நூற்றாண்டு அல் குர்ஆன் எழுத்துபிரதிகள்
2. உள்ளத்தில் பாதுக்காக்கப்பட்ட அல் குர்ஆன்
3.பெரும்பான்மை மக்களின் ஓதலும் உஸ்மான்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பும்
4.குர்ஆன் தொகுப்பு குழுவில் ஸைத் பின் ஸாபித்(ரலி)
5.ஸைத் இப்னு ஸாபித்(ரலி) குர்ஆனை தொகுக்க தகுதியற்றவரா?
6.உஸ்மான்(ரலி) அரசாணையும் இப்னு மஸ்ஊத்(ரலி) எதிர்ப்பும் ஏற்பும்
7. ஏழு அஹ்ரூஃபும் ஏழு கிராத்தும்
8.நபி(சல்) அவர்களிடமிருந்து வந்த கிராத்கள்
9.அல் பராஅத் சூராவிற்கு நிகரான சூரா குர்ஆனில் காணவில்லையா?
10. அபூதர்தா(ரலி) அல் லைல் சூராவை (அல் குர்ஆன் 92:3) மாற்றி ஓதினார்களா???
11. நபித்தோழர்கள் இன்றைய குர்ஆனிற்கு மாற்றமாக ஓதினார்களா??!!!!!!!!
12. அல் குர்ஆனில் எழுத்தர் பிழைகளா?
13. கல்லெறி தண்டனை குர்ஆனில் காணவில்லையா???
14. பால்குடி வசனம் குர்ஆனில் காணவில்லையா???
15.இப்னு மஸ்வூத்(ரலி)யும் அவர்களது ஓதலும்
16.அல் ஃபாத்திஹா மற்றும் அல் முஅவ்விததைன் சூராக்கள் குர்ஆனின் பகுதிகளா?
17.உபை இப்னு கஅப்(ரலி)யும் அவர்களது ஓதலும்
18. உபை இப்னு கஅப்(ரலி) முஸ்ஹஃப்பில் அல்ஹஃப்த் மற்றும் அல்ஃஹலா ஸுராக்கள்
19.யமாமா யுத்தத்தில் குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டதா???
20. இப்னு உமர்(ரலி) குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று கூறினார்களா??
21.அல்குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று ஹதீஸ்கள் கூறுகிறதா??
22. சமர்கண்ட் எழுத்துப்பிரதியும் இஸ்லாமோஃபோபுகளும்
23.ஆர்தர் ஜெஃப்ரி “ Materials for the History of the Text of the Qur'ān” நூல் ஆய்வு - பாகம் 1
24.முரண்பாட்டின் மொத்த உருவம் ஆர்தர் ஜெஃப்ரி
25.அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) மட்டும்தான் சாட்சியா???
Monday, July 9, 2018
எதிர்தொடர்: 30,31 சுவனத்து சுகங்கள்
Friday, July 6, 2018
ஆண்மை பலத்திற்கு லேகியம் தந்த ஜிப்ரீல்(அலை): ஓர் ஆய்வு
ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒரு ஜாடி கொண்டுவந்தார்கள். அதிலிருந்து நான் உட்கொண்டேன். அதனால் நாற்பது பேரின் ஆண்மை பலம் எனக்கு கொடுக்கப்பட்டது.
நபி(சல்) ---> சஃப்வான் இப்னு சுலைம்(தாபியி) (மரணம் 132 AH) --->உசாமா இப்னு ஜைத்--> உபைதுல்லாஹ் இப்னு மூஸா (தபா தாபியி) (பிறப்பு 128 AH)---> இப்னு சாஃத்
முதலில் இந்த செய்தி அறிவிப்பாளர் முறிந்த அறிவிப்பாகும். அதாவது நபி(சல்) அவர்களிடம் இருந்து எந்த நபித்தோழரும் இந்த செய்தியை அறிவிக்கவில்லை. நேரடியாக தாபியி அறிவிக்கிறார். ஆக இந்த செய்தி பலவீனமான செய்தியாகும்.
அடுத்ததாக உபைதுல்லாஹ் இப்னு மூஸா (தபா தாபியி) அவர்களுக்கு அறிவிக்கும் உசாமா பின் ஜைத் அவர்கள் நினைவாற்றல் குறைபாடு உடையவர் என இப்னு ஹஜரால் விமர்சிக்கப்பட்டவர்.
ஆக இரண்டு குறைபாடுகளுடன் இந்த செய்தி மறுக்கப்படும் பலவீனமான நிலையில் உள்ள செய்தியாகும்.
முஜாஹித்(ரஹ்) அவர்கள் குறிபிட்டார்கள்: நபி(சல்) அவர்களுக்கு நாற்பது பேரின் பலம் கொடுக்கப்பட்டிருந்தது. சுவர்க்கவாசிகளுக்கு என்பது பேரின் பலம் கொடுக்கப்படும்.
அறிவிப்பாளர் தொடர்:
முதலில் இந்த செய்தி அறிவிப்பாளர் முறிந்த அறிவிப்பாகும். அதாவது நபி(சல்) அவர்களிடம் இருந்து எந்த நபித்தோழரும் இந்த செய்தியை அறிவிக்கவில்லை. நேரடியாக தாபியி அறிவிக்கிறார். அதுவும் அவரது கருத்தாக இடம்பெறுகிறது. ஆக இந்த செய்தி பலவீனமான செய்தியாகும்.
அடுத்ததாக முஜாஹித்(ரஹ்) அவர்களிடம் இருந்து செய்தியை பெறும் லைத் பின் அபி ரக்கியா யாரென்று அறியப்படாதவர். இவரது அறிவிப்புகள் சஹீஹான அறிவிப்புகளால் வழுசேர்க்கப்படாதவரை ஏற்கும் நிலையை அடையாது என ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார். ஆக இந்த செய்தியும் பலவீனமான செய்திதான்.
நபி(சல்) அவர்களுக்கு நாற்பது பேரின் ஆண்மை பலம் கொடுக்கப்பட்டிருந்தது.
இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் வழுவானவர்களாக இருந்தாலும் இந்த செய்தி அறிவிப்பாளர் முறிந்த அறிவிப்பாகும். அதாவது நபி(சல்) அவர்களிடம் இருந்து எந்த நபித்தோழரும் இந்த செய்தியை அறிவிக்கவில்லை. நேரடியாக தாபியி அறிவிக்கிறார். அதுவும் அவரது கருத்தாக இடம்பெறுகிறது. ஆக இந்த செய்தி பலவீனமான செய்தியாகும்.
ஆக இப்னு சஃதில் இடம்பெறும் நபி(ஸல்) அவர்களுக்கு லேகியம் கொடுக்கப்பட்டதாக கூறும் செய்திகள் யாவும் அறிவிப்பாளர் முறிந்த செய்திகளாகவே உள்ளன. அதுவல்லாமல் வாஹிதி நேரடியாக அறிவிக்கும் செய்தியும் இதே நிலையில் தான் இப்னு சாஃதில் இடம் பெற்றுள்ளது.
ஜிப்ரீல்(அலை) அவர்கள் சுவனத்தில் இருந்து எனக்கு ஹாரிஸா எடுத்து வந்தார்கள். அதை நான் உட்கொண்டேன். அதனால் எனக்கு 40 பேரின் ஆண்மை பலம் வழங்கப்பட்டது
மேற்குறிப்பிட்ட செய்தி இப்னு அதி அவர்களது அல் காமில்(1/165) , இப்னு ஜவ்சி அவர்களது அல் மவ்துவு(3/17) ஆகிய கிரந்தங்களில் பின்வரும் அறிவிப்பாளர் தொடருடன் அமைந்துள்ளது
அறிவிப்பாளர் தொடர்
நபி(சல்) --> இப்னு அப்பாஸ்(ரலி) --> அல் தஹ்காக் அல் மசாஹம் --> நஃசல் இப்னு சயீத் இப்னு வர்தான் --> சலாம் இப்னு சுலைமான்
இந்த செய்தியில் இடம் பெறும் நஃசல் இப்னு சயீத் இப்னு வர்தான் , சலாம் இப்னு சுலைமான் இருவரும் கைவிடப்பட்டவர்கள். ஆக மேற்குறிபிட்ட செய்தியும் பலவீனமானது. ஏற்கத்தகாதது.
முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி(ஸல்) அவர்களிடம் உங்களுக்கு சுவர்கத்து உணவு எதுவும் வழங்கப்பட்டதா என கேட்டேன். அதற்கு நபி(சல்) அவர்கள் “ஆம்.எனக்கு ஹரீஸா வழங்கப்பட்டது. அதை நான் உட்கொண்டேன். ஆகவே எனது ஆற்றலும், ஆண்மையும் நாற்பது மடங்காக பெருகியது” என்று பதிலளித்தார்கள்.....
ஆனால் மேற்குறிபிட்ட செய்தியில் முஹம்மது பின் அல் ஹஜ்ஜாஜ் அல் லக்மி என்ற பலவீனமான இட்டுகட்டும் அறிவிப்பாளர் இடம் பெறுகிறார்.இவரை குறித்து ஹாபிழ் அபூ ஹாதிம் கூறும் போது இவர் ஹதீஸ்களை பொய்யாக இட்டுகட்டி புனைபவர் என விமர்சிக்கிறார். அது போல் அல் தஹபி அவர்கள் விமர்சிக்கும் போது இவர் ஒரு ஹாரிஸா வியாபாரி என்று விமர்சிக்கிறார்,. தாரகுத்னீ அவர்கள் குறிபிட்டும் போது பெறும் பொய்யர் என்கிறார். மேலும் இதே செய்தி அபு நுஐம் அவர்களது அல் திப் அல் நபவீயில் (ஹதீஸ் எண்:444) இடம் பெறுகிறது. அதிலும் மேற்குறிபிட்ட முஹம்மது பின் அல் ஹஜ்ஜாஜ் அல் லக்மி என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெறுகிறார்.
செய்தி 6:
"ஜிப்ரீல் அலை அவர்கள் எனக்கு ஹாரீஸா கொடுத்தார்கள், நான் இரவில் சக்தியோடு சென்றேன்" என்று நபி(சல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஹுதைஃபா(ரலி) ,
மேற்குறிபிட்ட இந்த செய்தி அறிவிப்பாளர் தொடரிலும் முஹம்மது பின் அல் ஹஜ்ஜாஜ் அல் லக்மி என்பவரே இடம் பெறுகிறார். ஆக இதுவும் பலவீனமான செய்தி.
செய்தி 7:
அபு ஹுரைரா(ரலி) கூறியதாவது:
நபி(சல்) அவர்கள் ஒரு முறை தன்னால் உடலுறவு கொள்ள இயலவில்லை என்று ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே தங்களுக்கு ஹாரீஸா குறித்து தெரியாதா?” என்று வினவினார்கள். மேலும் அதில் நாற்பது பேரின் ஆண்மைபலம் உள்ளது என்றும் (ஜிப்ரீல் (அலை)) கூறினார்கள்.
நூல்: அபு நுஐம் அவர்களது அல் திப் அல் நபவீயில் (ஹதீஸ் எண்:445)
மேற்குறிபிட்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மது இப்னு இஸ்ஹாக் அல் சைனி என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். இவர் குறித்து இப்னு அபிஹாத்திம் அல் ராஸி அவர்கள் விமர்சிக்கும் போது இவர் பெரும் பொய்யர், ஹதீஸில் விடப்பட்டவர் என்று விமர்சிக்கிறார். ஆக மேற்குறிபிட்ட செய்தியும் பலவீனமானது.
மேற்குறிபிட்ட செய்தியை கூறிவிட்டு அலி சினா தனது புத்தகத்தில் இந்த செய்தி தபகத் இப்னு சாஃதில் பாகம் 8 பக்கம் 200 ல் அல் வாகிதி அறிவிப்பதாக இடம் பெறுவதாக பச்சை பொய் வேறு. இதையே விக்கி இஸ்லாம், ஆன்சரிங்க் இஸ்லாம் போன்ற வலைத்தளங்கள் வாந்தி எடுத்துள்ளன என்பது குறிபிடதக்கது. மேலும் அல் வாகிதி பொய்யர்களில் பேர்போனவர் என்று இமாம் சாஃபி(ரஹ்) போன்றோர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். இஸ்லாமிய எதிர்ப்பாள்ர்கள் தங்களது பக்தர்களை எந்த அளவிற்கு எடை போட்டுள்ளார்கள் என்பதற்கு இது ஓர் ஆதாரமாகும்.
செய்தி 8:
மேலும் இத்தகைய செய்திகள் குறித்து ஆய்வு செய்த ஷைக் அல்பானி அவர்கள் தனது சில்சிலா அஹாதித் அல் லைஃபா வல் மவ்தூவு -ல் :
“இது போல் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலவீனமானவை. அவற்றில் ஏதேனும் ஒரு குறை இருக்கவே செய்திறது “ என்கிறார்ஆக நபி(சல்) அவர்களுக்கு சுவர்க்கத்தில் இருந்து லேகியம் கொடுக்கப்பட்ட செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும். அவை ஏற்கும் தரத்திலானவை அல்ல.







