"#பத்ரு" என்று அழைக்கப்படுவது ஏன்?
-------------------------------------------------
 |
பழைய கிணற்றின் படம்* |
குறைஷிகள் தங்களது பயணத்தின் போது வழிகாட்டியாக அல்-நாதர் குலத்தைச் சேர்ந்த ஒருவரை வைத்திருந்தனர். அவர் அந்த வழியே பயணம் செய்யும் குரைஷிகளுக்கு தேவையான உதவிகளை அளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவரது மகனின் பெயர் "பத்ரு".
அவரது மகன் அந்த இடத்தில் மக்கள் தாக்கம் தீர்க்க ஒரு கிணறைத் தோண்ட, அவரின் நினைவாக அதற்க்கு "பத்ரு" என்றே மக்கள் அழைக்கத் தொடங்கினர். அதுவே தான் அந்தப் பகுதி முழுவதும் தற்போது "பத்ரு" என்று அழைக்கப்படுகின்றது.
 |
தற்போதைய கிணற்றின் படம்* |
சிலரின் நற்செயல்கள் கடவுளால் ஏற்றுக்கொள்ளப் படுவதின் அடையாளம் அது உலகம் இருக்கும் வரை நினைவுக்கூறப்படும். அதற்க்கு மத நம்பிக்கை முக்கியமல்ல.
தொடரும்...!
தொடர்பான மேலதிக தகவல்:
எப்படி அரேபியாவை இஸ்லாம் குறுகிய காலத்தில் வென்றது? - போர் கைதிகளின் உரிமை!
Badr Well - IslamicLandMarks.com
No comments:
Post a Comment