பக்கங்கள் செல்ல

Showing posts with label குர்ஆன். Show all posts
Showing posts with label குர்ஆன். Show all posts

Thursday, August 8, 2019

தும்மலின் போது இறைவனைப் புகழ்வது ஏன்?





முஸ்லிம்கள்  உலகின் எந்தப்பகுதியிலிருந்தாலும், எந்த மொழி பேசினாலும் தும்மலின்  போது இதைத் தான் கடைபிடிக்கின்றனர்.


தும்மியவர்  "அல்ஹம்துலில்லாஹ்" (எல்லாப்புகழும் இறைவனுக்கே) என்று கூறுவார். அதைக் கேட்கும்  மற்றொருவர், "உங்களின் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டும்" (யர்ஹமுகல்லாஹ்) என்று கூறுவார். இறுதியாக தும்மியவர், "இறைவன் உங்களுக்கு  நேர் வழி 
 காட்டட்டும்" (யஹ்தீக்குமுல்லாஹ்) என்று கூறுவார்.

தும்மியவர் எதற்கு இறைவனைப் புகழவேண்டும்? நவீன் அறிவியல் கூறும் காரணங்கள் இதோ:
  • மனித தும்மிலிருந்து வரும் காற்று மணிக்கு 100 மைல் வேகத்தில் பயணிக்க முடியும்
  • கடுமையான தும்மலால் விலா எலும்பு உடையக்கூடும்
  • தும்மலின் போது மூக்கு மற்றும் வாயை மூடிக்கொண்டு தும்மினால், நுரையீரலிலிருந்து காற்று வெளியாக முடியாமல் மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும். மரணம் கூட ஏற்படலாம்.
  • தும்மலின் போது, இருதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைகின்றது..அந்த ஒரு நொடியில் இருதயம் நின்று போகலாம்


        எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Ref:
https://health.howstuffworks.com/human-body/parts/16-unusual-facts-about-the-human-body9.htm

https://www.summitmedicalgroup.com/library/adult_health/sma_rib_injury/
https://www.sciencedirect.com/science/article/pii/S1879729611000238
https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/warning-a-sneeze-can-kill-you-if-you-stop-it-1146839-2018-01-16
https://uamshealth.com/healthlibrary2/medicalmyths/heartmyth/