கேள்வி : மனிதனின் அறிவு நல்லதை மட்டும் ஏவுமா, தீயதையும் ஏவுமா? காரல்மார்க்ஸ் வாதிகள் 'மனிதனின் அறிவாற்றல் தான் எல்லாமே; மற்ற எந்த நம்பிக்கையும் வீண்' என்கிறார்கள். கல்லூரி மாணவிகள் இதைப் பற்றி அறிய பெரிதும் ஆவல்கொள்கிறார்கள். விளக்கவும்!
திருடுபவன், மது அருந்துபவன், கொலை செய்பவன் என பல்வேறு தீமைகளில்மூழ்கியிருப்போர்க்கு அவை தீமைகள் என்று அவர்களின் அறிவுகள் உணர்த்துகின்றன.உணர்த்துவதைத் தவிர அவர்களது அறிவால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை.செவிடன் காதில் ஊதிய சங்காக இதை மனிதன்
எடுத்துக் கொள்கிறான்.
அறிவுக்கும் அவனை இயக்கும் மற்றொரு சக்திக்கும் இருக்கிறது.
சர்வாதிகாரி ஒருஉத்தரவின் மூலம் மனிதனை வழி நடத்திச் செல்வான்.
பள்ளிக் கூடவாத்தியார் போன்ற பரிதாப நிலையில் உள்ளது.
கூறுகிறது.ஆயினும் அவற்றை அவன் செய்வதில்லை. அறிவு மூலம் நன்மையைக் கண்டு பிடிக்கமுடிந்ததே தவிர அவ்வழியில் மனிதனை வழி நடத்த
முடியவில்லை.
கூடாகத்தெரிகிறது. நாமே கூட நமது அறிவை இப்படித் தான் நடத்துகிறோம்.
அறிவு சொல்லும் பாதையில் மனிதனை நடத்திச் செல்ல அவனை விட வலிமையானஒரு சக்தியை நம்ப வேண்டும். தவறு, தீமை எனத் தெரிந்தவற்றை நாம் செய்தால்நம்மை ஒருவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கை மட்டுமே அறிவுக்கு மரியாதையைப்பெற்றுத் தரும்.
இரண்டு அறிவாளிகள் ஒரு விஷயத்தை தீமை என்று முடிவு செய்வதில் மாறுபட்டகருத்துக் கொள்கின்றனர். இவர்களில் ஏதோ ஒருவரது அறிவு தவறான முடிவை அவருக்குக் காட்டியுள்ளது. புதிய பொருளாதாரக் கொள்கை நன்மை பயப்பது எனவாதிடுவோரும், தீமை பயப்பது என வாதிடுவோரும் முட்டாள்கள் அல்லர். மாபெரும்மேதைகள் தான் முரண் பட்ட இவ்விரண்டு வாதங்களையும் முன் வைக்கின்றனர்.
இதில்உண்மையாக இருக்க முடியும். அப்படியானால் ஒரு தரப்புடைய
அத்தனைஅறிவாளிகளின் அறிவும் அவர்களுக்குச் சரியான முடிவைக் காட்ட வில்லை என்பது தெளிவு.
வட்டி ஒரு வன்கொடுமை என வாதிடும் காரல் மார்க்ஸும், வட்டி ஒரு வணிகமே எனக்கூறுவோரும் அறிவாளிகள் தாம். முரண்பட்ட இவ்விரண்டில் எது சரியானது எனவைத்துக் கொண்டாலும் ஒரு சாரரின் அறிவு சரியானதைக் கண்டு பிடிக்கவில்லைஎன்பது உறுதி.
ரம் உள்ளன. இதிலிருந்து மனித அறிவின் லட்சணத்தை அறிந்து கொள்ளலாம்
அறிவாற்றல் தான் எல்லாமே என்பது ஒரு மாயை! மார்க்ஸ் வழி வந்த ரஷ்யாவே மார்க்ஸை ஏன் ஓரம் ட்டியது? மார்க்ஸுக்குச் சரி எனப்பட்டது அவர் வழிவந்தவர்களுக்கே தவறு எனப்பட்டது ஏன்?
என்றெல்லாம் சிந்தித்தால் அறிவுமமதையிருந்து விடுபட்டு, ஆன்மீக நெறியின் மூலம் மனிதன் தன்னைபக்குவப்படுத்துவதன் அவசியத்தை
உணரலாம்.
No comments:
Post a Comment